- ஈழத்தில் ஒரு தமிழனும் உயிரோடு இருக்க முடியாது . தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவார்கள்.இவை எல்லாம் முடிந்த பின் இலங்கை இந்தியாவின் முதல் எதிரி நாடும் ஆகும்.தமிழகம் கொந்தளிப்பில் தள்ளப்படும் கிட்டத்தட்ட மனநோயாளிகளை போல தமிழக இளைஞர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள்.
- இந்தியா இலங்கைக்கு ஒளிந்து மறைந்து என்றில்லாமல் நேரடியாகவே படைகளை அனுப்பி அங்கு தமிழர் கொலைகளை நடத்தும்.
தமிழ்நாட்டு தமிழர்களின் சுயமரியாதை கேவலப்படுத்தப்படும்.
அமெரிக்கா டாலரின் விலை ரூபாய் அறுபதை தொடும்- இந்தியாவில் அரிசி விலை கிலோ அறுபதை தொடும்
- தமிழ்நாட்டில் தங்கபாலு வசந்தகுமார் போல மேலும் ஐந்து காங்கிரஸ் காரர்கள் டிவி தொடங்குவார்கள்.
தங்கம் பவுன் 20000 ரூபாய் ஆகும்.
விவசாயிகள் பயனடையாமல் பதுக்கல் வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பர்கள் அதன் பலன் விவசாயம் செய்ய ஆள் இருக்கமாட்டர்கள்.
விலைவாசி உயர்வினால் பஞ்சம் வரும். கொலை கொள்ளை நாடு முழுவதும் அதிகரிக்கும்.
பாதுகாப்பு கொள்கைகள் இல்லாததால் வாரம் ஒரு இடத்திலாவது குண்டு வெடிக்கும் குறைத்து ஆயிரம் பேர்கள் இறப்பார்கள்
- சீனா அருநாச்சலப்பிதேசதிற்காய் இந்திய மீது போர் தொடுக்கும் பாகிஸ்தானில் இருக்கபோகும் ராணுவ அரசு மீண்டும் ஒருமுறை கார்கில் போன்று போர் தோடுக்கும்
- இந்தியா முழுவதும் மின்சாரப்பற்றகுறை . தினமும் 8 மணி நேரம் மட்டும் கிடைக்கும்.
பாகிஸ்தானில் பாதி அரசாங்கமாக இருக்கும் தலிபான்கள் காஷ்மீர் மீது படைஎடுப்பர்கள்.
அமெரிக்காவின் அடிவருடி கொள்கை இருக்கும் . அமெரிக்காஇல் எற்பட்டதைபோலவே இங்கும் எல்லா வங்கிகளும் திவால் ஆகும்.
இவை யாவின் பலனை வேலையில்லா திண்டாட்டம் பெருகும் .
அரசியல்வாதிகளை தவிர யாரிடமும் பணபுலக்கம் இருக்காது.
கருணாநிதி அப்பொழுதும் கவிதை எழுதுவார்.தமிழர்களுக்காக அவர் பால் குடித்த நாள் முதல் செய்தவைகளை புள்ளி விவரங்களுடான் பட்டியல் போட்டு காட்டுவார்.
அழகிரிக்கு நல்ல துறை இல்லை என்று மூன்று முறை மிரட்டியிருப்பார்.
கனிமொழிக்கு வாய்த்த நல்ல பணம் பண்ணும் துறையால் தயாநிதிமாறன் மீண்டும் ஒருமுறை திமுகவை விட்டு விலகி இருப்பார்.
கனிமொழி தனியாய் ஒரு டிவி தொடங்குவார்
- பழைய திமுக காரர்கள் தா கிருஷ்ணனை போல் கதியாவார்கள் .
- பெட்ரோல் விலை லிட்டருக்கு என்பது ரூபாய் ஆகும்.
- உதயநிதி திமுக வின் பொருளாளர் ஆவார்.
- ரெண்டு மூன்று முறை நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் பாராளுமன்றஉருபினர்களுக்கு குறைந்தது பத்து கோடி ரூபாய் என்று குதிரை பேரம்நடக்கும்.
- கிலோ ஒரு ரூபாய் அரிசி திட்டம் நிறுத்தப்படும்.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் எதிரிக்கு எதிரி போல மாறிநிற்கும். கூட்டாச்சி தத்துவம் இருக்காது. காங்கிரஸ் எதைபற்றியும்கவலைப்படாது. ஏனென்றால் அதன் தலைவர்களின் வேலை எப்படிகொள்ளை அடித்து பணம் பார்ப்பது என்பதுதான்.
Monday, March 16, 2009
மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment