Tuesday, March 31, 2009

மதிமுக தனித்து போட்டியிட முயற்சிக்கிறதா?

அடிமட்ட தொண்டனின் கேள்வி பதில்

மதிமுக தனித்து போட்டியிட முயற்சிக்கிறதா?

பதில் :
மதிமுக அதிமுக உடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க விரும்புகிறது. சமீபத்தில் கட்சியை விட்டு பிரிந்து போன கயவாளிகளை காரணம் காட்டி நமக்குள்ள தேர்தல் பங்களிப்பை அதிமுக குறைத்து மதிப்பிட்டு , அல்லது குறைத்து மதிப்பிட நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து அதன்படி நடக்க முயற்சித்தால் , மதிமுக எப்பொழுதும் சுய மரியாதையை விட்டுக்கொடுக்காது. தனித்து போட்டியிடும்.

மதிமுகவை விட்டு அதிமுக தேர்தலை சந்தித்தால் என்னவாகும் ?
ஈழ விசயத்தில் , ஈழ துரோகிகள் காங்கிரஸ் மற்றும் திமுக வினர் வலுப்பெற்று விடுவார்கள் . அதிமுக பூச்சியத்தை பெரும்.



1 comment:

  1. திரு வைகோ.. அவர்கள் தனித்து ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கவேண்டும்... அது தான் "தமிழர் பாதுகாப்பு கூட்டணி" . நிச்சயம் தமிழர்கள், தமிழ் உணவார்களின் ஆதரவுடன் நல்ல வரவேற்பை பெறும்... இந்த சந்தர்பத்தை வைகோ இழக்க கூடாது.... தமிழ் வாழ்க! தமிழர் வளம் பெறுக!...

    ReplyDelete