Sunday, March 29, 2009

தலைவர் வைகோவுடன் சந்திப்பு -தோழர்களுக்கு அழைப்பு.

அன்புள்ள நண்பர்களே,
எங்களைப்பற்றி சிறு அறிமுகம்.
நாங்கள் தலைவர் வைகோவை பின்பற்றி , நண்பர்களுடன் இணைந்து sangoli.org , mdmkonline.com மற்றும் கீழ்க்கண்ட அனைத்து blog களையும் நிர்வகித்து வருகிறோம்.
sangolimdmk.blogspot.com
supportmdmk.blogspot.com
இந்த கடிதத்தின் நோக்கம் :-
இணையத்தில் அறிமுகமான நண்பர்கள் அனைவரும் தலைவர் வைகோ அவர்களநேரில் சந்திப்பது.
  • ஒருபக்கம் திமுக நமது கட்சியை அளித்தே விடுவது என்ற கொடும் கெட்ட எண்ணத்தில் இருக்கிறது.மறுபக்கம் நம் கூட்டணி கட்சியாக இருந்தாலும் நம்மை நம் சுயமரியாதையை அங்கீகரிக்க மறுக்கும் அல்லது நம் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்தும் கட்சிகள் .
  • இந்தியாவே வழிநடத்தும் ஈழத்தில் தமிழர்கள் மீதான போர். அந்தப்போரை நடத்தும் சோனியாவின் காங்கிரஸ் அரசு, அதில் அங்கம் வகித்து தமிழர் துரோகம் செய்யும் திமுக அரசு.
  • சரிந்து விழும் இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வு முறைகள்.
  • தேசியபாதுகாப்பு என்பதே இல்லை என்ற நிலைமை.
  • நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் நாம் வெற்றி பெற செய்யவேண்டிய உத்திகள் அதற்கான ஆலோசனைகள்.
போன்றவைகளை ,தலைவர் வைகோ அவர்களுடன் நேர்கண்டு பேசிட , நாம் சென்னையில் ஓரிடத்தில் கூடலாமா ? இதற்கு விருப்பமான் உங்கள் நண்பர்களையும் நீங்கள் அழைத்து வரலாம். அல்லது உங்களின் விருப்பம் என்ன என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தினால் அதன்படி அதற்குண்டான ஏற்பாடு வேலைகளை செய்யலாம்.
நீங்கள் கீழ்க்கண்ட கைபேசியில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் .
தோழர் கண்ணன் . (ananyaa.samy@gmail.com)
9787713641






No comments:

Post a Comment