Wednesday, April 15, 2009

அன்புடன் தோழர்களே, - நமது சந்திப்பு .

அன்புடன் தோழர்களே,

என்னுடன் கடந்த பல நாட்களாக எனது கைபேசியில் தொடர்பு கொண்ட அனைத்து தோழர்களுக்கும் முதல் நன்றி .

அளப்பரிய பல தகவல்களை தோழர்களிடம் பெற முடிந்தது.

நடந்து முடிந்த நிகழ்வுகள் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். நாம் நமது சந்திப்பைப்பற்றி பேசிகொண்டிருந்த பொழுது,
  • கூட்டணி உறுதி
  • பொதுக்குழு
  • பிரச்சார அவசரம்
போன்ற விடயங்களால் நாம் சென்னையில் கூடுவது கொஞ்சம் தள்ளிபோகிறது. தலைவர் வைகோ அவர்களிடம் நாம் பேசிவிட்டோம் . இந்த தேர்தல் முடியவும் , மே மாத இறுதிக்குள் நமது சந்திப்பு அவசியமாகிறது.

இடைப்பட்ட நாட்களின் உங்களால் முடிந்த அளவுக்கு தேர்தல் வேலைகளில் களபணி ஆற்றுங்கள்.
நான்கு தொகுதிகளிலும் வெற்றி என்ற சந்தோச செய்தியோடு நாம் மே மாதஇறுதியில் சந்திப்போம்.

நட்புடன்
தோழர்.






No comments:

Post a Comment