குடு குடுப்பை நீ குடவாசல் வந்ததனால் மட்டுமே வைகோ அவர்களை கோமாளி என்று திட்டுவதற்கு உரிமைகள் உள்ளது என்று நினைகிறாயா?
விமர்சனகளை நாகரிகமாய் பேசு . அல்லது இது போல் பதில்தான் வரும் அல்லது இதையும் மீறி கேவலமான் வார்த்தைகளால் உன்னை திட்ட வேண்டி வரும் .
ஈழ விசயத்தில் இப்போது பல்வேறு சமயோசித வேலைகள் நடந்து கொண்டுள்ளது. உன்னைவிட ஈழ விசயத்தில் வைகோ தெளிவானவர் விஷயம் அறிந்தவர் , தமிழர்களுக்கு எது உகந்தது என்று தெரிந்து பேசுபவர்.
அப்படியே எதிர் விமர்சனம் இருந்தாலும் நாகரிகமாக பேச பழகு.
பைத்திய நாய் போல் பொது இடத்தில் உளறாதே !. பேசுவதை அறிந்து பேசு.
-தோழர்
www.mdmkonline.com
Friday, June 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தனியா பதிவா போட்டீங்களா?
ReplyDelete:)))))))