Tuesday, July 7, 2009

பிச்சை எடுக்க போகும் அரக்க பூமி இலங்கை.

பிச்சை எடுக்க போகும் அரக்க பூமி இலங்கை.
இலங்கை பிச்சை எடுக்க போகும் நாள் வெகு தூரமில்லை. ஆனானப்பட்ட அமெரிக்காவே "பொருளாதார வீழ்ச்சியில் " திண்டாடும் வேளையில் .. இலங்கை எல்லாம் எம்மாத்திரம்.. ஆனால் இதிலும் தமிழர்களை காட்டி உலக நாடுகளிடம் பிச்சை எடுப்பார்கள் போல் தெரிகிறது .

செய்தி இங்கே படியுங்கள் :-

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை பராமரிக்க நாளாந்தம் 25 கோடி ரூபா செலவு - மைத்திரிபால சிறிசேன

வடக்கு இடம்பெயர் முகாம்களில் நாளாந்த பராமரிப்புச் செலவு 25 கோடி ரூபாவினை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் உள்ள இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக 25 கோடி ரூபா நிதி நாளாந்தம் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. உணவு வகைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் உடு துணிகள் என்பனவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment