கண் முன்னே நடக்கும் ஈழ சுதந்திர போர் ,
அதற்கு துரோகம் செய்யும் இந்திய தமிழக அரசுகள் ..
கையறு நிலையில் தமிழ் மக்கள் ...
தாண்டவமாடும் வறுமை ..
அந்த வறுமையை பயன்படுத்தி-
வாக்குகளை பெரும் பணக்கார-
பேரம் பேசும் அரசியல்வாதிகள்...
உண்டு கொழுக்கிறான் ஊழல் அரசியல்வாதி ..
வறுமையில் வாக்கை விற்கிறான்
ஜனநாயகத்தில் உள்ள நவீன பிச்சைக்காரன் .
கண் முன்னே நடக்கும் ஈழ சுதந்திர போர் ,
அதற்கு துரோகம் செய்யும் இந்திய தமிழக அரசுகள் ..
கையறு நிலையில் தமிழ் மக்கள் ...
-தோழர்
www.mdmkonline.com
Saturday, August 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment