Tuesday, August 11, 2009

தானாக வந்தார் தானாகவே சென்றார் .

கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் வகையறாக்கள் திமுகவில் இணைந்து உள்ளார்களே ?


ராதா
கிருஷ்ணன் சிறு குறிப்பு :


திமுகவில் இருந்தார் வைகோ வின் உதவியால் கோவில்பட்டி சட்ட மன்றதேர்தலில் நின்றார் .
பின்பு மதிமுக ஆரம்பித்த உடன் மதிமுக சென்றார்.(இங்கும் இரு முறை சட்ட மன்ற தேர்தலில் நின்றார் )
பின்பு திமுக சென்றார்.(எனக்கு எம்பி சீட் கொடுப்பதாக சொல்லி அழைத்துள்ளார்கள் என்றார்)
பின்னர் அதிமுக சென்றார்.(எதற்கு என்று தெரியவில்லை )
அதன் பின்பு மீண்டும் திமுக சென்றார்.(எதற்கு என்று தெரியவில்லை )
அதற்கும் அடுத்து மீண்டும் மதிமுக சென்றார்.(ஆறு மாதங்கள் கெஞ்சி கூத்தாடி அதன் பின் வைகோ என்ற ஒற்றை தலைவரின் விருபதிர்காகவே இவர் மதிமுக வில் சேர்த்து கொல்லப்பட்டார் , இவரை சேர்க்க வைகோ பல பேரை சமாதான படுத்த வேண்டியிருந்தது )

கடைசியாக இரண்டாவது மீண்டுமாக திமுக சென்றுள்ளார்.

மக்கள் பனி செய்வதற்கு அவருக்கு எவ்வளவு வேகம் சுறுசுறுப்பு பாருங்கள்.

நன்றாய் இருக்கட்டும் .

தோழர்.

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete