இத்தனை நாலா போரை இந்தியாதான்அல்லது காங்கிரஸ் அரசுதான் நடத்தியது என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம்தேவை இல்லை.
------------------------
|
து பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்திய வெளியுறவு செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ------------------------------------------------------------------------------------------------------ போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ அது முடிவுக்கு வந்து விடும்.
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடியும் தருவாயை எட்டி விட்டது. எனவே போர் நிறுத்தம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை கூறியுள்ளது. --------------------------------------------------------- இன்னும் 2 நாளில் நல்ல முடிவை சொல்லும் இலங்கை - ப.சிதம்பரம் சிவகங்கை: இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும். இலங்கை நல்ல செய்தியைத் தரும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
|
