Wednesday, July 15, 2009

குற்றம் சாட்டுகிறேன் - வைகோ அவர்களின் புத்தகம் வெளியீடு

குற்றம் சாட்டுகிறேன் - வைகோ அவர்களின் புத்தகம் வெளியீடு
நேற்று இரவு (ஜூலை பதினான்கு ) ராணி சீதை மஹால் .
வைகோ அவர்களின் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தகத்தை ஐயா நெடுமாறன் அவர்கள் வெளியிட கவிஞர் இன்குலாப் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர்கள்
திரு மகிந்திரன்
திரு விடுதலை ராஜேந்திரன்
திரு நாஞ்சில் சம்பத்
திரு டாக்டர் மாசிலாமணி
இறுதியாக வைகோ அவர்கள் ஈழ உரை ஆற்றினார்கள் . மேலதிக விவரங்கள் இன்றே இங்கு வெளியிடப்படும்.
-தோழர்

No comments:

Post a Comment