Sunday, April 26, 2009

உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.

உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.

கருணாநிதியின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினையை அவர்கையாள்கிறார்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோஅப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவதுஒன்று எதாவது ஒன்று செய்வார்.

இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை. அம்மையாரின் செய்தியைஇங்கே காணுங்கள் .


அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .

  • எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்குகோரிக்கை வைத்து.
  • அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம்யாரின் பார்வைக்கு? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுககட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே? பின் ஏன் இந்த உண்ணாவிரதம்சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியாஉண்ணாவிரதம் ? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்களஅல்லது அவர்களால் முடியுமா? ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்குஎதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரைசெய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு. இங்கே செய்தியைபாருங்கள் ,
http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html
http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html

  • மறுநாளே தாம் உண்ணாவிரத என்கிறார். எதை நம்புவது அல்லதுஅவரின் உண்மையான நோக்கம் என்ன.? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?
இந்த செய்தியை பாருங்கள்,
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html

  • இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்றுகருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜpஅக்ஷே ஆகியோர் சேர்ந்துமுடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்தகூட்டணிதான்.
அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்னதோன்றுகிறது.
  • அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது.
http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html

  • எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும்அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சுஇருந்தது.
இந்த செய்தியை யும் பாருங்கள்
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/295929853021_296529923009297930062984300729803007_296229923009_297030092991_298429942997300629803007.html
  • நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதிசொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும். ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது. இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்றுமுட்டுகொடுதுகொண்டிருக்கின்றன, இந்த இரு அரசாங்கம் இணைந்துமூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரைநடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை.
  • நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது
    http://www.mdmkonline.com/news/latest/299730142995302129953016_299030062995300729653016_29903009.html
அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம்கொடுத்துவிட்டது. இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம்ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது.
  • போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய்உணரதொடங்கிவிட்டது.இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தைஅப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும்.
  • ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும். அதற்குள்தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள். அதற்குத்தான்இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம்.

  • இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி,மன்மோகன்,சிதம்பரம்சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக.
  • ஒரே ஒரு சந்தோசம், இன்னும் சிறுது நாளில் (இரண்டொரு நாளில் )இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான்.

  • வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம். வெல்க அவர்களதுகூட்டணியின் ஈழப்பற்று.
-தோழர்.

No comments:

Post a Comment